436
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்த செம்மண்குழிப்பாளையத்தில், பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த செம்மறி ஆடுகளை இரவில் தெருநாய்கள் துரத்தியதில் கிணற்றுக்குள் விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தது குறி...

332
சென்னையை அடுத்த அச்சரப்பாக்கத்தில் 99 காஃபி கடையின் முன் நிறுத்தி இருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேலம் சென்று விட்டு சென்னை திரும்பிய சந்தோஷ் என்பவர் குடும்பத்துடன் உணவு அருந்த சென்ற ...

292
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறியது. அதிகாலை நேரம் என்பதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. டிரான்ஸ்ஃபார்மருக்கு அருகில் இருந்த...

244
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சதீஷ்குமார் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  ம...

336
சென்னை அம்பத்தூரில் திருமண மண்டப வாசலில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளில் இருந்த தீ பட்டு, அருகிலிருந்த விளையாட்டுப் பொருட்கள் குடோன் தீப்பற்றி எரிந்தது. யுவராஜ் என்பவருக்குச் சொந்தமான அந்த குடோனில் பெர...

210
கொடைக்கானல் மேல்மலை கிராமமான  பூம்பாறை வனப்பகுதியில் மூன்று நாட்களாக இரவு பகலாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளிக்கும் நிலையில், தீயை அணைக்க தீ...

535
செங்கல்பட்டில் கேஸ் ரெகுலேட்டரை முறையாக ஆஃப் செய்யாததால் எரிவாயு கசிந்து சிலிண்டர் வெடித்ததில், வீட்டில் இருந்த தாயும், மூன்று குழந்தைகளும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிவருகின்றனர். பி...



BIG STORY